BREAKING NEWS
கூகுள் விளம்பரம் Compound.fund

jobs

Category 6

Category 7

தாய்த்தமிழ் இணையம்

Thursday, April 21, 2016

ரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்? - செ.கார்கி

பல நூற்றாண்டுகளாக சுமந்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தை ரோகித் வெமுலாவின் குடும்பம் தூக்கி எறிந்துள்ளது. அம்பேத்கரின் 125 வது பிறந்த தினத்தன்று மும்பை தாதரில் நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா மற்றும் சகோதரர் ராஜாவும் மேலும்>>

இணையத்தில் நேற்று எளிதில் 250$ சம்பாதித்த என்னிடம் கற்ற இணைய நண்பர்

சென்ற கிழமை என்னிடம் கற்றுக்கொண்ட இணைய நண்பர் நேற்று 100$ (RS 6624.94/- INR) முதலீடு  செய்து நேற்று ஒரு நாளில் இணையம் மூலம் பெற்ற  இலாபம் 250$(RS 16562/-INR)...


Wednesday, April 20, 2016

ஆன்லைன் மற்றும் android smartphone மூலம் நீங்களும் நாள்தோறும் ரூபாய் 500/- வருமானம் பெறுங்கள்

வணக்கம் உறவுகளே

Forex Trading பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம் பலர் வணிகச்செய்திகளில் பார்த்திருப்பீர்கள்...

செய்திகளில் நீங்கள் இந்த வார்த்தைகளை கேட்டிருப்பீர்கள்.... " அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் இரண்டு ரூபாய் கூடி இன்று 67 ரூபாய்"

சிலருக்கு இது புரியாமல் இருக்கலாம்.. ஆனால் இது எளிதானதுதான் இதை நீங்கள் அறிந்து கொண்டால் நாள் தோறும் குறைந்து ரூபாய்500/- லிருந்து 5000 வரை சம்பாதிக்கலாம்...

நீங்கள் முதலில் 10$ முதலீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம்.. அல்லது FREE DEMO கணக்கின் மூலம் இந்த வர்த்தகத்தினை நீங்கள் பயிற்சி எடுக்கலாம்...

இணைய வர்த்தகத்தை நீங்கள் தொடங்க தேவையானவை:

1) கணிணி் அல்லது  ஆண்ட்ராய்டு்  அல்லது  ஆப்பிள் கைப்பேசி,
2) குறைந்தது 600 ரூபாய் முதலீடு
3) நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரங்கள்...

உடனே 600 ரூபாய்  முதலீடு  செய்வதற்கு முன்னால்   நீங்கள் Demo Account இல் பயிற்சி  செய்வது   நல்லது. 

forex trading account இல் இலவசமாக நீங்களும் இணைய இங்கே அழுத்தி பதிவு செய்யுங்கள்.

 https://my.fbs.com/registration/real/?ppk=offer&lang=en

உங்களுக்கு ஒரு கணக்கு பதிவு   செய்த பின்னர் இங்கே  கீழே comment இல் தெரியப்படுத்தி எம்மை தொடர்புகொள்ளவும்...

online trading sample pictures:







பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் - அற்புதம் அம்மாள்


மக்கள் போராளிகளை கொடூரமாக கொன்ற கொலையாளி மக்கள் நலக்கூட்டணியில் வேட்பாளராக போட்டி

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலம் தழுவிய ஜாதி-தீண்டாமை ஒழிப்பு பரப்புரை பயண முன்னேற்பாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தோழர்களை சந்தித்து நிகழ்ச்சிகளை திட்டமிடுதல், பொருளாதாரம் திரட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்துவந்தோம். அதன் ஒரு பகுதியாக நான், தோழர்களுடன் அப்போதைய பெதிக மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி வட்டம், அலேசிபம் ஊராட்சி, பாலேபுரம் கிராமத்திற்கு சென்றிருந்தேன்...மேலும் »

கிருத்துவர்களை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ராமேஸ்...

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கு கோரும்  "YES TO REFERENDUM&quo...

Tuesday, April 19, 2016

பன்றி மேய்ப்பவனுக்கு படிப்பு எதற்கு... St.Joseph’s Residential School பள்ளியில் தீண்டாமைக்கொடுமை

#பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் #அருண்குமார் படிப்பில் கெட்டிகாரன்.  5-ஆம் வகுப்பு வரை மாமல்லபுரம் அரசுப்பள்ளியில் படித்தான். அப்பா இல்லாத அருணை அவன் தாய் பன்றிகள் மேய்த்து படிக்க வைத்தார்.
அவனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்திய தேர்வொன்றில் கலந்துகொண்டான். அத்தேர்வில் 6௦௦ மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண் பெற்றான்.அதன் விளைவாக அரசின் கல்வி உதவித்தொகையோடு, திரு பெரும்பந்தூரில் உள்ள St.Joseph’s Residential School-ல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளான். 6-ஆம் வகுப்பு முதல் தொடர்ந்து படித்துவரும் மாணவன் அருண்குமா ர் 1௦- ஆம் வகுப்பில் 5௦௦ மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கே பெருமை சேர்த்தான்.
1௦-ஆம் வகுப்பு முடிந்து 11-ஆம் வகுப்பு செல்லும்போதுதான் பிரச்சனை தொடங்கியது.
அதாவது 11-ஆம் வகுப்பில்... மேலும்>>

பாலஸ்தீனம் - இஸ்ரேலில் சில நாட்கள் - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

பாலஸ்தீனம் - இஸ்ரேலில் சில நாட்கள்

(இக் கட்டுரை ஒரு பயணம் பற்றியதே, சமயங்கள் பற்றிய துஅல்லா)
 

. வி. கிருபாகரன், பிரான்ஸ்

சிறுபராயத்திலிருந்து வந்துள்ள ஆசைகளில் ஒன்று - இயேசு நாதர் பிறந்து, வளர்ந்து, சிந்தனைகள், போதனைகள், விவதாங்கள் நடாத்தி இறுதியில் கிறீஸ்தவ மதத்தை உருவாக்கிய இஸ்ரேல் நாட்டின் - புராதன நகரங்களான நாசரத், பெத்தலகேம், ஜெருசலாம் ஆகிய இடங்களுடன், மிக நீண்டகாலமாக தொடர் கதையாகி வரும் பாலஸ்தீனம் - இஸ்ரேலின் அரசியல் நிலவரங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்பது -  இவை இறுதியாக மிக அண்மையில் நிறைவேறியது.
 
இயேசு நாதரின் புனித ஸ்தலாங்களை முற்று முழுதாக பார்வையிட, வழிபட விரும்பிய யாரும், இஸ்ரேல் நாட்டின் குடிவரவு இலாகவையோ, விதிமுறைகளையோ, யூத பட்டினங்களையோ, இஸ்ரேலின் பணத்தையோ அலட்சியம் செய்ய முடியாது. இவ் யாத்திரையை, பயணத்தையை, மனத் துணிவு இல்லாத யாராலும் மேற்கொள்ள முடியாது. காரணம் இவ் பயணத்தின் பொழுது, சில ஆபாத்துக்களையும், கஸ்டங்களையும் எவ்வேளையிலும் சந்திக்கும் நிலை எவருக்கும் உருவாகலாம். நாம் இவ் விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர், எமக்கு வேண்டிய சிலர், உங்களிற்கு தற்போதைய நிலையில்
...மேலும்>>

Monday, April 18, 2016

USD/JPY ஏற்றத்தில் உள்ளது

வணக்கம் உறவுகளே

இன்று காலையிலிருந்து அமெரிக்க  டாலருக்கு நிகரான சப்பானிய யென் ஏற்றத்தில் உள்ளது.. இன்று காலை USD/JPY வாங்கியவர்கள் பல மடங்கு இலாபம் பெற்றுள்ளார்கள்..

பிரித்தானிய நேரப்படி 0.00 மணிக்கு 108.180 யென்னிலிருந்து 107.821 வரை இறங்கி பின்னர் இப்பொழுது 108.429 யென் ஏற்றத்தில் உள்ளது. மேலும் 110.960 வரையும் அல்லது அதைத்தாண்டி 113.610 வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இன்று காலையில் 24$ முதலீடு செய்து ப்ரித்தானிய நேரம் காலை 10 மணி வரை எனக்கு கிடைத்த இலாபம் 30$..

மொத்தம் 54$ இருப்பில் இப்பொழுது உள்ளது..

Sunday, April 17, 2016

உடலை பலவீனமாக்கும் குளிர்பானங்கள்!

இப்போது, எந்த விசேஷமாக இருந்தாலும் அங்கே குளிர்பானங்கள் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றன, கலர் கலராக ஒளிரும் அந்த குளிர்பானங்களை கிளாசில் சப்பிக் குடிப்பதில் தனிப்பெருமை இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் இதைவிட பல படி மேலே போய் சாப்பிடும்போது குடிநீருக்கு பதிலாக இந்த குளிர்பானங்களையே பயன்படுத்துகின்றனர். இப்படி, தொடர்ந்து கலர் கலராக குளிர்பானங்கள் வயிற்றுக்குள் தள்ளி வந்தால் உங்கள்... மேலும்>>

தமிழில் கரமசோவ் சகோதர்கள் - ந.முத்துமோகன்

ஒரு பழைய பஞ்சாயத்து என்சிபிஎச் நிறுவனத்தை ஏராளமாக வாழ்த்த வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியின் மூன்றாவது மிகப்பெரிய நூலான “கரமசோவ் சகோதரர்கள்”நூலை அது தமிழில் கொண்டுவந்தமைக்காக அதற்கு நன்றி சொல்ல வேண்டும்...மேலும்>>

Saturday, April 16, 2016

எங்களுக்கு அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு - செ.கார்கி

ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தங்களை கொள்ளையடிக்கும் நபரை மட்டுமே மாற்றிக் கொள்ள மக்களுக்கு ...மேலும் »







இராணுவத்திற்குள் ஊடுருவும் பேரபாயம் - ஷாகுல் ஹமீது

எங்களுக்கு அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு - செ.கார்கி">இந்துத்துவ அரசை தவிர வேறு எந்த மத்திய அமைச்சரவைக்கும் கட்டுப்படாத ஒரு ராணுவ அமைப்பு நமது இந்திய ராணுவத்துக்குள் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. எதிர்கால இந்தியாவின் இறையாண்மையில் நீள்வெட்டு கோணங்களை உருவாக்கும் பேரபாயம் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது...மேலும் »













 
Copyright © 2013 நேசன்
Shared by Themes24x7Powered byBlogger