பாலஸ்தீனம் - இஸ்ரேலில் சில நாட்கள்
(இக்
கட்டுரை ஒரு
பயணம் பற்றியதே,
சமயங்கள் பற்றிய
துஅல்லா)
ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
சிறுபராயத்திலிருந்து
வந்துள்ள ஆசைகளில்
ஒன்று - இயேசு
நாதர் பிறந்து,
வளர்ந்து, சிந்தனைகள்,
போதனைகள், விவதாங்கள்
நடாத்தி இறுதியில் கிறீஸ்தவ
மதத்தை உருவாக்கிய
இஸ்ரேல் நாட்டின் -
புராதன நகரங்களான நாசரத், பெத்தலகேம்,
ஜெருசலாம் ஆகிய
இடங்களுடன், மிக
நீண்டகாலமாக தொடர்
கதையாகி வரும்
பாலஸ்தீனம் - இஸ்ரேலின்
அரசியல் நிலவரங்களை
நேரில் பார்வையிட
வேண்டும் என்பது
- இவை இறுதியாக
மிக அண்மையில்
நிறைவேறியது.
இயேசு நாதரின் புனித ஸ்தலாங்களை முற்று முழுதாக பார்வையிட, வழிபட விரும்பிய யாரும், இஸ்ரேல் நாட்டின் குடிவரவு இலாகவையோ, விதிமுறைகளையோ, யூத பட்டினங்களையோ, இஸ்ரேலின் பணத்தையோ அலட்சியம் செய்ய முடியாது. இவ் யாத்திரையை, பயணத்தையை, மனத் துணிவு இல்லாத யாராலும் மேற்கொள்ள முடியாது. காரணம் இவ் பயணத்தின் பொழுது, சில ஆபாத்துக்களையும், கஸ்டங்களையும் எவ்வேளையிலும் சந்திக்கும் நிலை எவருக்கும் உருவாகலாம். நாம் இவ் விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர், எமக்கு வேண்டிய சிலர், உங்களிற்கு தற்போதைய நிலையில்...மேலும்>>
Post a Comment