கடந்த காலத்தில் நமது நாட்டில் வேளாண்மை கிராமத்தின் சொந்தத் தேவைகளை
நிறைவு செய்யும் வகையில் சாதி அடிப்படையிலான நிலப்பிரபுத்துவ உற்பத்தி
முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த உற்பத்திமுறையில் நில உடைமைச்
சாதிகளான பார்ப்பனர், வேளாளர் மற்றும் இடைப்பட்ட சாதிகள் மட்டும் அல்லாமல்...மேலும் »
யார், யாரை ஏமாற்றிக் கொள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூடங்குளம் அணு உலை பிரச்சினை?
தி.மு.க.வினர் நேற்று(10-4-2016) வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் தி.மு.க மீண்டும் ஆட...
Post a Comment