#பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் #அருண்குமார் படிப்பில் கெட்டிகாரன்.
5-ஆம் வகுப்பு வரை மாமல்லபுரம் அரசுப்பள்ளியில் படித்தான். அப்பா இல்லாத
அருணை அவன் தாய் பன்றிகள் மேய்த்து படிக்க வைத்தார்.
அவனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்திய தேர்வொன்றில் கலந்துகொண்டான். அத்தேர்வில் 6௦௦ மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண் பெற்றான்.அதன் விளைவாக அரசின் கல்வி உதவித்தொகையோடு, திரு பெரும்பந்தூரில் உள்ள St.Joseph’s Residential School-ல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளான். 6-ஆம் வகுப்பு முதல் தொடர்ந்து படித்துவரும் மாணவன் அருண்குமா ர் 1௦- ஆம் வகுப்பில் 5௦௦ மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கே பெருமை சேர்த்தான்.
1௦-ஆம் வகுப்பு முடிந்து 11-ஆம் வகுப்பு செல்லும்போதுதான் பிரச்சனை தொடங்கியது.
அதாவது 11-ஆம் வகுப்பில்... மேலும்>>
அவனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்திய தேர்வொன்றில் கலந்துகொண்டான். அத்தேர்வில் 6௦௦ மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண் பெற்றான்.அதன் விளைவாக அரசின் கல்வி உதவித்தொகையோடு, திரு பெரும்பந்தூரில் உள்ள St.Joseph’s Residential School-ல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளான். 6-ஆம் வகுப்பு முதல் தொடர்ந்து படித்துவரும் மாணவன் அருண்குமா ர் 1௦- ஆம் வகுப்பில் 5௦௦ மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கே பெருமை சேர்த்தான்.
1௦-ஆம் வகுப்பு முடிந்து 11-ஆம் வகுப்பு செல்லும்போதுதான் பிரச்சனை தொடங்கியது.
அதாவது 11-ஆம் வகுப்பில்... மேலும்>>
Post a Comment